திருச்சி மலைக்கோட்டை குளக்கரையில் நந்தி கோவில் தெருவில் உள்ள நந்தியம்பெருமான்
குழந்தை பேறு மகப்பேறு குழந்தை செல்வம் வாய்க்க
தாயுமான வெண்ணையாகி தையை கூர்ந்து உருகி
மாயமான் மழுவும் ஏந்தி மயிர் கூச்செரிந்து
ஏழை என் உடல் வலி தெரிந்திடாமல்
பிழை பொறுத்து மகவு ஈந்திட அருள்வாயே .
நன்றி :அகஸ்திய விஜயம்
No comments:
Post a Comment