எந்த ரூபத்தோடு தொடர்பு கொள்கிறோமோ அதன் ரூபமாகவே ஆகிவிடுதல்.
அதில் திளைத்தபிறகு அது என்ன என்று தெரிந்து விடும்.
தெரிந்தபின் இது இவ்வளவு தானா என்று அதை நீங்கி மேலே போதல்.
இதனை உண்மை நெறி விளக்கம் ரூபம், தரிசனம், சுத்தி என்று கூறுகின்றது.
இதையே தமிழில் உருவம், காட்சி , நீங்கல் என்பர்.
தத்துவ ரூபம்.
தத்துவ தரிசனம்,
தத்துவ சுத்தி;
ஆன்ம ரூபம்.
ஆன்ம தரிசனம்,
ஆன்ம சுத்தி;
சிவ ரூபம்.
சிவ தரிசனம்,
சிவ யோகம்,
சிவ போகம்.
சிவபோகத்தோடு முடிந்துவிடும்.
அதற்குமேல் நிலை கிடையாது. சிவத்தோடு இருந்து ஆனந்தம் அனுபவிக்க வேண்டியது தான் .
No comments:
Post a Comment